சம்பத் வங்கியினால் விமானப்படை சேவா வனிதா பிரிவுக்கு சக்கரநாற்காலி நன்கொடையாக வழங்கப்பட்டது.

சம்பத் வங்கியினால் விமானப்படை சேவா வனிதா பிரிவுக்கு  சக்கரநாற்காலி  நன்கொடையாக வழங்கும் வைபவம் கடந்த 2019 ஆகஸ்ட் 21ம் திகதி  விமானப்படை தலைமைக்காரியாலயத்தில்  சேவா வனிதா பிரிவு கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றது .

சம்பத் வங்கி குழுவின் மனித வள தலைமை அலுவலர் திரு.  அருண ஜயசேகர அவர்களினால் விமானப்படை  சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. பிரபாவி டயஸ் அவரக்ளிடம் ஒப்படைக்கப்பட்டது .

இந்த நான்குசக்கர நாட்காலி  விசேட தேவை உடையவர்களுக்கு  அழிக்கப்படும்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.