இலவச கோல்ப் உபகரணம் விநியோகம்

விமானப்படை தளபதியும் விமானப்படை விளையாட்டு சம்மேளன தலைவருமான  எயார் மார்ஸல் சுமங்கள டயஸ் அவர்களினால்  கோல்ப் உபகாரணம் மற்றும் கோல்ப் பெக் என்பன விமானப்படை  கோல்ப் வீர வீராங்கனைகளுக்கு  கடந்த 2019 ஆகஸ்ட் 23 ம் திகதி  விமானப்படை தலமைக்காரியாலயத்தில் வைத்து வழங்கப்பட்டது . இந்த வீரர்கள் எதிர்வரும்  அக்டோபர் மாதம்  சீனாவில் இடம்பெற்ற உள்ள உலக இராணுவ கோல்ப்  விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வானது  கோல்ப் விளையாட்டு பிரிவின்  தலைவர் எயார் கொமாண்டர்  பிரசன்ன ரணசிங்க  அவர்களினால் முன்னால்  கோல்ப்  விளையாட்டு பிரிவின்  தலைவர்  எயார் வைஸ் மார்ஷல் சுதர்சன் பதிரன அவர்களின்  வழிகாட்டலின்கீழ்  இடம்பெற்றது.

இதன்போது ஸ்கொற்றன் ளீடர்  துஷான் பெர்னாண்டோ  சிரேஷ்ட விமானப்படை வீரர்களான  குமார மற்றும் ஜெயசீலன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.