இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் விமானப்படைக்கு விஜயம்.

இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் திருமதி.ஹீமா இலாஹி பாலோச் மற்றும் இலங்கை விமானப்படைத்தளபதி "எயார் மார்ஷல்"ஹர்ஷ அபேவிக்ரம ஆகியோர்களுக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு கடந்த 16.08.2011ம் திகதியன்று  இலங்கை விமானப்படைத்தலைமையகத்தில் வைத்து இடம்பெற்றது.











பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.