இலங்கை விமானப்படை ஹைடி பிரிவினரின் வெற்றிகரமான செயற்பாடு

இலங்கை விமானப்படை தீயனைப்புப்படையினர் ஐக்கிய நாடுகள் சமாதான படைப்பிரிவில் பணிபுரியும் சமயத்தில் கடந்த 14.08.2011ம் திகதியன்று ஜக்மெல் பிரதேசத்தில் இடம்பெற்ற தீயினை கட்டுப்படுத்த அவர்களினால் முடிந்தது.

மேலும் இங்கு பாரிய சனநெறிசல் மற்றும் கட்டிடங்கள் இறுப்பதனால் அதனை கருத்திற்கொண்டு விமானப்படையினர் அங்கு இலங்கை சார்பாக பணிபுரியும் தரைப்படை மற்றும் அந்நாட்டு பொலிஸ் அதிகார்கள் ஆகியோர்களின் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக அனைத்தமை விஷேட அம்சமாகும்.






பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.