விமானப்படை ஆண் மற்றும் பெண் கரப்பந்தாட்ட அணியினர் '' தருணசேவ ரூபவாஹினி '' கரப்பந்தாட்ட போட்டிகளில் 02ம் இடத்தை பெற்றுக்கொண்டனர்.

2019 ம் ஆண்டுக்கான '' தருணசேவ  ரூபவாஹினி  '' கரப்பந்தாட்ட போட்டிகளில் இலங்கை விமானப்படை  ஆண்  மற்றும் பெண்  கரப்பந்தாட்ட அணியினர்    02ம் இடத்தை பெற்றுக்கொண்டனர்.

இதன் இறுதிப்போட்டியானது 2019 ஆகஸ்ட் 06 ம் திகதி மகரகம  தேசிய இளைஞர் சேவைகள் சபை  உள்ளகரங்கில் நடைபெற்றது.

இந்த போட்டியில் தேசிய இளைஞர் சேவைகள் சபை பணிப்பளார் ஜெனரல் கனிஷ்கா சுரணிமல ராஜபக்ஷ   அவர்கள் பிரதான அதிதியாக கலந்துகொண்டார்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.