மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் கண்டுபிடிப்பு

மொறவெவ விமானப்படை விஷேட பிரிவினரால் காதவன் பிரதேசத்தில் மறைத்துவைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டன.

எனவே  கடந்த 15.08.2011ம் திகதியன்று கோப்ரல் வீரசேகர தலைமையிலான படைக்குழுவொன்று சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடும்போதே இவைகள் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.









பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.