ராடார் பராமரிப்பு பிரிவு அதன் 10 வது ஆண்டு நிறைவு நிகழ்வை கொண்டாடுகிறது.

கட்டுநாயக்க  விமானப்படை  தளத்தின் ராடார் பராமரிப்பு பிரிவு அதன் 10 வது ஆண்டு நிறைவு கடந்த 2019 செப்டம்பர் 20ம் திகதி   கொண்டாடியது.

இதன் நிகழ்வாக  படைப்பிரிவின் கட்டளை  அதிகாரி  குரூப்  கேப்டன்   வர்ணசூரிய அவர்களின் வழிகாட்டலின்கீழ்  பௌத்த வழிபாடுகள்  இடம்பெற்றன .அன்றய தினம்  பரீட்சனை அணிவகுப்பும் கட்டளை அதிகாரி அவர்களால் இடம்பெற்றது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.