புதிதாக விமானப்படைக்கு இணைக்கப்பட்ட மாணவர் அதிகாரி சத்தியப்பிரமாணம் மேற்க்கொண்டார்.

புதிதாக  71 வது  மாணவர்  அதிகாரிகள்  அடிப்படை   ஆர்சேர்ப்பு  பயிற்சிநெறியில் இணைந்துகொள்வதற்கு நேரடியாக  தெரிவு செய்யப்பட்ட மாணவர் அதிகாரி   ஒருவர்  கடந்த 2019 செப்டம்பர் 25 ம் திகதி கொழும்பு விமானப்படை  தலைமை காரியாலயத்தில் வைத்து விமானப்படை  தளபதி  எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களின் முன்னிலையில்  சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

அவர்  வைத்திய  அடிப்படை பயிற்சிகளுக்காக  பலபிட்டிய தேசிய வைத்தியசாலையில்  பயிற்சிகளுக்கு செல்வதற்குமுன்பே  இந்த சத்தியப்பிரமணம்   மேற்றுக்கொண்டார்  இதன்போது விமானப்படை  தளபதி அவர்கள்    வாழ்த்துக்களும் தெரிவித்தார்  மேலும்  இந்த நிகழ்வில்  விமானப்படை ஆட்சேர்ப்பு பிரிவின் சிரேஷ்ட அதிகாரி எயார் கொமாண்டர் அமல் விமலரத்ன அவர்களும் கலந்துகொண்டார்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.