வருடாந்த முகாம் பரிசோதனை தியதலாவை - 2011.

தியதலாவை விமானப்படை முகாமின் வருடாந்த முகாம் பரிசோதனை கடந்த 21.08.2011ம்
திகதியன்று விமானப்படைத்தளபதி "எயார் மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம தலைமையில்
மேற்கொள்ளப்பட்டது.

எனவே இங்கு விமானப்படைத்தளபதியின் வருகையினை அடுத்து "விங்கமான்டர்" சமிந்த விக்ரமரத்ன அவர்கள் அவரை வரவேற்ற அதேநேரம் தியதலாவை விமானப்படை முகாமின் கட்டளை
அதிகாரி "குறூப்கெப்டென்" ஜனக அமரசிங்க அவர்கள் விஷேட அணிவகுப்பின் மூலம் வரவேற்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.



இறுதியாக இங்கு விமானப்படைத்தளபதி உரையாற்றுகையில் சிறந்த முறையில் சேவையாற்றுமாறும் ,சிவில் அதிகாரிகளுடன் சிறப்பாக நடந்துகொள்ளுமாரும் விமானப்படை உறுப்பினர்களை வேண்டிக்கொண்டார்.



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.