2019ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை கரப்பந்தாட்ட போட்டிகள்.

விமானப்படை  கரப்பந்தாட்ட அணிகளுக்குஇடையிலான  போட்டிகள் கடந்த 2019 செப்டம்பர் 26ம் திகதி கட்டுநாயக்க  விமானப்படை  தளத்தில்  நிறைவுக்கு வந்தது  இந்த போட்டிகளில்  ஹிங்குராகோட  மற்றும் கட்டுநாயக்க  இல 26 ரெஜிமென்ட்  விமானப்படை தள  அணியினர் முறையே ஆண் மற்றும் பெண்கள் பிரிவில்  வெற்றிபெற்றனர்.

இதன் இரண்டாம் இடத்தை கட்டுநாயக்க  விமானப்படை தளம்  மற்றும் தியத்தலாவ  விமானப்படை  தளங்கள்  முறையே ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் பெற்றுக்கொண்டனர்.  

இந்த போட்டி நிகழ்வுக்கு பிரதான அதிதியாக  விமானப்படை  விமான பொறியியல் பிரிவின் பணிப்பாளர்  எயார் வைஸ் மார்ஷல் ரத்னாயக்க அவர்கள் கலந்துகொண்டார்  மேலும் கரப்பந்து பிரிவின் தலைவர் எயார் கொமாண்டர்  திலகசிங்க மற்றும் அதிகாரிகள் படைவீரர்கள்கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.