வவுனியா விமானப்படை சேவா வனிதா பிரிவின் அறக்கட்டளை நிகழ்வு.

வவுனியா விமானப்படை  சேவா வனிதா பிரிவின் மூலம்  அறக்கட்டளை  நிகழ்வு ஓன்று கடந்த 2019 செப்டம்பர் 28ம் திகதி வவுனியா விமானப்படை கட்டளை அதிகாரி எயார் கொமாண்டர்  சுமணவீர  அவர்களின்  பங்கேற்பில் மஹாகச்சக்கொடிய ஆரம்ப பாடசாலையில் இடம்பெற்றது.

இதன்போது   புனர்நிமானம் செய்யப்பட்ட செய்யபப்ட கட்டிடத்தொகுதியும்  700கும் மேற்பட்ட புத்தகம்களும் மாணவ மாணவிகளுக்கு  கையாளிக்கப்பட்டது .

 இதன்போது வவுனியா  விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி . துஷாந்தி சுமணவீர மற்றும் வவுனியா சேவாவனிதா அங்கத்தவர்கள் மாற்றும் அதிகரிகள்  மற்றும்  படைவீரவீராங்கனைகள்  கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.