முல்லைத்தீவு விமானப்படை கட்டளை அதிகாரி மாற்றம்.

முல்லைத்தீவு     விமானப்படையின் புதிய  கட்டளை அதிகாரி   கடந்த 2019 அக்டோபர்  1ம்  திகதி  பொறுப்புகளை  பொறுப்பேற்றுக்கொண்டார். 

முன்னால் பதில் கட்டளை அதிகாரியான விங் கமாண்டர்  கொட்டிங்கட்டுவ   அவரகளினால்  உத்தயோக பூர்வமாக குரூப் கேப்டன் அனுராத விஜேசிறிவர்தன   அவர்களுக்கு பொறுப்புகள் கையளிக்கப்பட்டது.

புதிய  கட்டளை அதிகாரியான குரூப் கேப்டன் அனுராத விஜேசிறிவர்தன  அவர்கள் இதற்குமுன்னர்  விமானப்படை  தரைப்படைப்பிரிவின்  பணிக்கத்தில் 2ம் நிலை  பணிப்பாளராக கடமை புரிந்தார்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.