2019 'சிறுவர்களின் வெற்றிக்கு ஒரு நட்பு நாடு' உலக சிறுவர் தின கொண்டாட்டம் - மட்டக்களப்பு

உலக  சிறுவர் தினத்தைமுன்னிட்டு  இலங்கை  விமானப்படை  சேவா வனிதா பிரிவின் மூலம்  ஏற்பாடு  செய்யப்பட்ட   சிறுவர் தின கொண்டாட்ட விழா  கடந்த 2019 அக்டோபர் 05ம் திகதி  மட்டக்களப்பு   விமானப்படை   தளத்தில் மட்டக்களப்பு  விமானப்படை கட்டளை அதிகாரி  அவர்களின்  ஏற்பாட்டில்   இடம்பெற்றது .

இந்த நிகழ்வுகள்   விமானப்படைதளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் மற்றும் விமானப்படை    சேவா வனிதா  பிரிவின்  தலைவி  திருமதி.   மயூரி பிரபாவி  டயஸ்  ஆகியோரின் வழிகாட்டலின் கீழ்    இந்த நிகழ்வுகள் இடம்பெற்றது

விமானப்படை வானூர்தி பொறியியல் பணிப்பளார்  எயார்  வைஸ் மார்ஷல் துஷ்யந்த ரத்நாயக்க மற்றும் திருமதி மாலிகா ரத்நாயக்க ஆகியோர்  இக நிகழ்வில் தலைமை விருந்தினராக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் சியோன்  தேவாலயத்தின்  குழந்தைகள் உற்பட மட்டக்களப்பு  விமானப்படை  பாலர் பாடசாலை சிறுவர்களும் கலந்துகொண்டனர் .   
 
இந்த நிகழ்வில்   கலந்துகொண்ட சிறுவர்சிறுமிகளுக்காக    விளையாட்டு தொகுதிகள்    மற்றும்  பொழுதுபோக்கு நிகழ்வுகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.மேலும் இந்த நிகழ்வில் சேவா வனிதா பிரிவின் மூலம் பங்குபற்றிய  சிறார்களுக்கு பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு விமானப்படை  கட்டளை அதிகாரி உற்பட அதிகாரிகளை படைவீரகள்   பெற்றோர்களும் கலந்துகொண்டார்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.