விமானப்படை மோட்டார் பந்தய குழுவினரால் விமானப்படை சேவா வனிதா பிரிவுக்கு 02 மில்லியன் ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டது.

விமானப்படை மோட்டார் பந்தய குழுவினரால் விமானப்படை சேவா வனிதா பிரிவுக்கு  02 மில்லியன் ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டது இந்த நிகழ்வு  விமானப்படை சேவா வனிதா பிரிவின் அலுவலகத்தில்  சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி .மயூரி பிரபாவி டயஸ் அவர்களிடம்  மோட்டார் பந்தய குழுவின் தலைவர்  எயார் ஹேமந்த சொய்சா , செயலாளர் விங் கமாண்டர் மாலிங்க சில்வா ஆகியோரால் வழங்கி வைக்கப்பட்டது.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.