2019 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை வூசோ போட்டிகள்.

2019 ம் ஆண்டுக்கான  விமானப்படை  இடைநிலை  வூசோ போட்டிகள்  கடந்த 2019 அக்டோபர் 09 ம் திகதி  கட்டுநாயக்க விமானப்படை உள்ளக அரங்கில்   வெற்றிகரமாக இடம்பெற்று முடிந்தது. இந்த போட்டிகளில்ஹிங்குரகோட    மற்றும் கொழும்பு விமானப்படை அணியினர் முறையே ஆண் மற்றும் பெண்கள்  பிரிவில்  வெற்றிபெற்றனர்.

இதன் 02ம் இடத்தை  பலாலி   மற்றும் ஏக்கல விமானப்படை அணியினர் முறையே ஆண் மற்றும் பெண்கள் பிரிவில் பெற்றுக்கொண்டனர்.

இந்த போட்டி நிகழ்வில்  விமானப்படை  சிவில் பொறியியல்  பணிப்பாளர்  எயார் வைஸ்  மார்ஷல் ருச்சிர சமரசிங்க அவர்கள்  பிரதான அதிதியாக கலந்துகொண்டார் மேலும்  விமானப்படை  வூசோ சம்மேளன தலைவர்  எயார் கொமடோர் சமன் பல்லேவெல  மற்றும்  விமானப்படை  பணிப்பளர்கள் மற்றும் அதிகாரிகள் ,படைவீர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.