சாம்பியா குடியரசின் பாதுகாப்புஆலோசகர் விமானப்படை தளபதியை சந்தித்தார்.

இந்தியாவின்  புது தில்லியில் அமைந்துள்ள இலங்கைக்கான  சாம்பியா குடியரசின் உயர் ஸ்தானிகராலயத்தில் வசிக்கும்    பாதுகாப்பு  ஆலோசகர்  பிரிகேடியர்  ஜெனரல் ஸ்டீபன் சிமுசண்டு  அவர்கள் கடந்த 2019அக்டோபர் 24 ம் திகதி ரத்மலான  விமானப்படை  ஈகிள்ஸ் லேக்ஸைட் விருந்து மற்றும் மாநாட்டு மண்டபத்தில்  வைத்து  விமானப்படை தளபதி  எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களை சந்த்தித்தார்.

இதன்போது இருவறுக்கும் இடையிலான  கலந்துரையாடலின் பின்பு  நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டன.  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.