2019 உலக இராணுவ விளையாட்டு போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்ற விமானப்படை வீராங்கனை கோப்ரல் லியனாராச்சி மற்றும் விமானப்படை விளையாட்டு வீரவீராங்கனைகள் நாடு திரும்பினார் .

சீனாவில் இடம்பெற்ற 07 வது    உலக இராணுவ விளையாட்டு போட்டிகளில்  கலந்துகொண்ட  இலங்கை விமானப்படையின்  வீரவீராங்கனைகள்  கடந்த 2019  அக்டோபர் 29 ம் திகதி  பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு   வருகை தந்தனர்  அவர்களை     விமானப்படை  அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் ஆகியோரினரால்  வரவேற்கப்பட்டார்கள்.

1995 ம் ஆண்டு   தேசிய இராணுவ விளையாட்டு கவுன்சிலினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த விளையாட்டு போட்டிகள் 04 வருடத்திற்கு  ஒருமுறை   இராணுவ விட்டு வீரவீராங்கனைகளுக்காக இடம்பெறும்  போட்டியாகும்.

இந்த ஆண்டு 7 வது உலக ராணுவ விளையாட்டுப் போட்டிகளில் 109 நாடுகளைச் சேர்ந்த 9574 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.இந்த விளையாட்டுகளில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களில் 80% நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய அளவிலான விளையாட்டு வீரர்கள்.

இந்த போட்டிகளில்  800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இலங்கை பெண்கள் தடகள வீராங்கனை  கோப்ரல் நிமாலி லியானராச்சி வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்த போட்டியில் உக்ரைன், பஹ்ரைன், பார்படாஸ், கென்யா, ருமேனியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.