சேவா வனிதா பிரிவின் விசேட நன்கொடை திட்டத்தின் கீழ் நான்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது.

இலங்கை விமானப்படையின்  படை வீரர்கள்  மற்றும்  சிவில் ஊழியர்கள்  ஆகியோரின் விசேட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில்  சிறப்பு நன்கொடை நிகழ்ச்சித்திட்டம் இலங்கை விமானப்படை  சேவா வனிதா பிரிவின் தலைவி  திருமதி பிரபாவி டயஸ்  அவரக்ளின்  ஏற்டபாட்டில்  கடந்த  2019 அக்டோபர் 30 ம் திகதி விமானப்படை தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றன.

இதன்போது  கோமேர்ட் வகை  நான்கு  சக்கர நாற்காலிகள் 02  ஸ்கொற்றன் லீடர்  ( ஒய்வு ) அல்விஸ்  அவர்களுக்கும் , திரு .ஹெட்டியாராச்சி அவர்களுக்கும்     விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி  பிரபாவி டயஸ்  அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.