விமானப்படை தளபதி அவர்களுக்கு நாளாந்த கல்லூரியினால் பாராட்டு நிகழ்வு.

கொழும்பு  நாளந்தா  கல்லூரியின் வருடாந்தபரிசளிப்பு விழாவில்   நாளந்தா  கல்லூரியின்  அதியுயர் கௌரவ  விருதான  " நாளந்த கீர்த்தி ஸ்ரீ விருது " இலங்கை  விமானப்படை  தளபதி எயார் மார்ஷல்  சுமங்கள  டயஸ் அவர்களுக்கு  கடந்த 2019 அக்டோபர் 31ம் திகதி  நாளந்தா  கல்லூரியின் மலலசேகர அரங்கில்  வைத்து வழங்கப்பட்டது.

" நாளந்த கீர்த்தி ஸ்ரீ விருது "  தமது தொழில்துறையில்  சிறந்து விளங்கும்  பழைய  நாளந்தா கல்லூரி மாணவர்களுக்கு அளிக்கப்படும்  விசேட விருதாகும் .இந்த விருது வழங்கும் விழாவை நாலந்தா பழைய சாரணர் சங்கம் நாலந்தா கல்லூரியின் முதன்மை ஊழியர்கள் மற்றும் தற்போதைய மாணவர் அமைப்பின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டது .

இந்நிகழ்ச்சியை பிரதம விருந்தினராக உவா வெல்லாசா பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி. ஜெயந்த லால் ரத்னசேகர கலந்து கொண்டார்.  இந்த விருதை நாலந்தா கல்லூரி முதல்வர் திரு. திலக் வாதுவேவா வழங்கிவைத்தார் .

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.