வன்னி விமானப்படை தளம் தனது 07 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது.

வன்னி  விமானப்படை தளத்தின்  07 வது வருட  நிகழ்வுகள்  கடந்த 2019   நவம்பர்  05 ம் திகதி   படைத்தள கட்டளை அதிகாரி   எயார் கொமாண்டர் களுஆராச்சி   அவர்களின் வழிகாட்டலின் கீழ்  படைத்தளத்தை  அதிகாரிகள்  மற்றும் படைவீர்ர்கள்  சிவில் ஊழியர்களின்  பங்கேற்பில்  இடம்பெற்றது.

அன்றய தினம்  காலை பரீட்சனை அணிவகுப்பு   நிகழ்வுடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது    அதனை தொடர்ந்து  போர்வீரர்கள் நினைவு தூபியில் மலர்வளையம் வைக்கப்பட்டது  நிகழ்வை முன்னிட்டு பூவரசம்குளம் வைத்தியசாலை மற்றும் மடுக்குளம் நவஜோதி வித்தியாலயத்திலும்   சிரமதானம் நிகழ்வுகள் இடம்பெற்றன    அன்றய தினத்தில்    கரப்பந்தாட்ட போட்டியும்  பொதுநிலை  பகல்பொசன நிகழ்வும் இடம்பெற்றது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.