விமானப்படை இடைநிலை பளுதூக்குக்கள் போட்டிகளில் ஏக்கல விமானப்படை தளம் ஆண் மற்றும் பெண் பிரிவில் வெற்றி.

விமானப்படையின்  2019 ம் ஆண்டுக்கான  வருடாந்த இடை நிலை பளுதூக்குக்கள்  போட்டிகள் கடந்த 2019  நவம்பர் 08   ம் திகதி ஏக்கல  விமானப்படை தளத்தில்      இடம்பெற்றது  இந்த போட்டிகளில்  ஏக்கல   விமானப்படை தளம்  ஆண் பெண் பிரிவில்   வெற்றி  பெற்றனர்.

மேலும் 02 ம் இடத்தை கட்டுநாயக்க  மற்றும் கொழும்பு   விமானப்படை தளங்கள் ஆண் பெண் பிரிவில்  முறையே பெற்றுக்கொண்டனர்.

இந்த போட்டிகளின் பிரதம விமானப்படை சுகாதார பணிப்பளார் எயார் வைஸ் மார்ஷல் ஜெயவீர    அவர்கள் கலந்துகொண்டார்  மேலும் ஏக்கல விமானப்படை கட்டளை அதிகாரி   மற்றும் அதிகாரிகள் , படைவீரர்களும் கலந்துகொண்டனர் .

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.