விமானப்படை விமான உதிரிபாகம்கள் பிரிவின் 23 வது நினைவு தினம் .

கட்டுநாயக்க   விமானப்படை தளத்தில் அமைந்துள்ள  விமானப்படை   விமான உதிரிபாகம்கள்  பிரிவின்  23 வது  வருட  நிகழ்வுகள்  கடந்த 2019   நவம்பர் 11  ம் திகதி   பிரிவின்  கட்டளை அதிகாரி   அவர்களின் வழிகாட்டலின்  கீழ்   சமூக சேவை திட்டங்கள்  பல    அதிகாரிகள்  மற்றும் படைவீர்ர்கள்  சிவில் ஊழியர்களின்  பங்கேற்பில்  இடம்பெற்றது .

அன்றய தினம் காலை அணிவகுப்பு  பரீட்சணி நிகழ்வு கட்டளை அதிகாரி  குரூப் கேப்டன் தீபால் முனசிங்க,  அவர்களினால்  பரீட்சிக்கபட்டது அதனைத்தொடர்ந்து  மரம் நாடும்  நிகழவும் இடம்பெற்றது .

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.