2019ம் ஆண்டுக்கான விமானப்படை தளபதியின் வருடாந்த பரீட்சனை வீரவெல விமானப்படை தளத்தில்.

வீரவெல விமானப்படை தளத்தில்  2019 ம் ஆண்டுக்கான விமானப்படை தளபதியின் வருடாந்த பரீட்சனை.

நிகழ்வு கடந்த 2019  நவம்பர்  13ம் திகதி  இடம்பெற்றது   இந்த நிகழ்வில்  விமானப்படை தளபதி எயார்  மார்ஷல் சுமங்கள டயஸ்  அவர்களினால்   இந்த பரீட்சனை நிகழ்த்தப்பட்டது  இதன் முதல் நிகழ்வாக     வீரவெல  விமானப்படை   கட்டளை குரூப் கேப்டன் மனோஜ் கெப்பெட்டிபோல அவர்களினால் அணிவகுப்பு மரியாதையும்  வழங்கப்பட்டதுடன் தளபதி அவர்களினால்   பரீட்சனை  அணிவகுப்பு  பரீட்சிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து  தளபதி அவர்களால் சிறப்பாக சேவை படை வீர்ரகள்  சிவில் ஊழியர்களுக்கான விமானப்படை தளபதி விருதும் வழங்கி வைக்கப்பட்டது அவர்களுடைய (பெயர் விபரங்களை ஆங்கில மொழிபெயர்ப்பில் பார்க்கவும்)

அதன்பின்பு தளபதி அவர்களால்  அனைத்து பிரதேசமும் பார்வையிடப்பட்டது  இறுதியாக  அனைவருக்கும் முன்னிலையில் உரைநிகழ்திய தளபதி நிலையத்தின் மூலோபாய முக்கியத்துவம் மற்றும் இலங்கை விமானப்படையின் நோக்கம்  மற்றும் இலக்கு என்பவற்றை  அடைய ;படைத்தளத்தால்  வழங்கப்பட்ட பங்களிப்பு குறித்து பாராட்டினார் .  மேலும், தளபதி அவர்கள் தனிப்பட்ட ஒழுக்கத்தைப் பேணுதல், உயர் மட்ட நட்பை  பேணுதல் மற்றும் சிவில் மற்றும் விமானப்படை சட்டங்களால் வழங்கப்பட்ட கட்டளைகளை கடைப்பிடிப்பதன்  முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இறுதியாக தளபதி அவர்கள் அணைத்து பொது  நிலை  பகல்போசன நிகழ்வில் கலந்துகொண்டு  விடைபெற்றார் .

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.