2019ம் ஆண்டுக்கான விமானப்படை தளபதியின் வருடாந்த பரீட்சனை விமானப்படை .தலைமை காரியாலயத்தில்

இலங்கை விமானப்படை .தலைமை காரியாலயத்தில்  2019 ம் ஆண்டுக்கான விமானப்படை தளபதியின் வருடாந்த பரீட்சனை. நிகழ்வு கடந்த 2019  நவம்பர்  14ம் திகதி  இடம்பெற்றது   இந்த நிகழ்வில்  விமானப்படை தளபதி எயார்  மார்ஷல் சுமங்கள டயஸ்  அவர்களினால்   இந்த பரீட்சனை நிகழ்த்தப்பட்டது  இதன் முதல் நிகழ்வாக     கொழும்பு   விமானப்படை   கட்டளை  அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் லேப்ரோய்  அவர்களினால் அணிவகுப்பு மரியாதையும்  வழங்கப்பட்டதுடன் தளபதி அவர்களினால்   பரீட்சனை  அணிவகுப்பு  பரீட்சிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து  தளபதி அவர்களால் சிறப்பாக சேவை படை வீர்ரகள்  சிவில் ஊழியர்களுக்கான விமானப்படை தளபதி விருதும் வழங்கி வைக்கப்பட்டது. (அவர்களுடைய  விபரங்களை ஆங்கில மொழிபெயர்ப்பில் பார்க்கவும்)
அதன்பின்பு தளபதி அவர்களால்   தலைமை காரியாலயத்தில் அனைத்து  பிரதேசமும் பார்வையிடப்பட்டது .அதனை தொடர்ந்து   குவன்புற  பிரதேசத்தை பார்வையிட  தளபதி அங்கு சென்று  பார்வையிட்டார்  மீண்டும் நாளை   இரண்டாவது  நாளாக  கொழும்பு  விமானப்படை  தளத்தை பார்வையிட உள்ளார் .


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.