இலங்கை விமானப்படை தளபதி அவர்கள் ஜனாதிபதியை சந்தித்தார்.

இலங்கை  விமானப்படை  தளபதி எயார் மார்ஷல்  சுமங்கள டயஸ் அவர்கள்   இலங்கை சோஷலிச ஜனநாயக குடியரசின்  புதிய ஜனாதிபதி அதிமேதகு  கோட்டாபய  ராஜபக்ச  அவர்களை  கடந்த  2019 நவம்பர்  19 ம் திகதி  ஜனாதிபதி இல்லத்தில் வைத்து சந்தித்தார்.

இதன்போது இருவறுக்கும் இடையிலான  கலந்துரையாடலின் பின்பு  நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டன.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.