ஹிங்குராகொட இலங்கை விமானப்படை தளத்தின் 41வது வருட நினைவுத்தின நிகழ்வுகள்

ஹிங்குராகொட  இலங்கை விமானப்படை தளத்தின் 40 வது  வருட நினைவு தினத்தை முன்னிட்டு  கடந்த  2019  நவம்பர்  23 ம் திகதி    ஹிங்குராகொட   விமானப்படை  கட்டளை இடும் அதிகாரி   குரூப் கேப்டன்  டயஸ் அவர்களின் வழிகாட்டலின் கீழ்   ஹிங்குராகொட   விமானப்படை அதிகாரிகள் மற்றும், படை வீரர்கள்  மற்றும் சிவில் ஊழியர்கள் ஆகியோரின்  பங்கெடுப்பின் கீழ் இடம்பெற்றது.

இதனை முன்னிட்டு  கடந்த நவம்பர் 19 ம் திகதி  தேசிய இரத்த வங்கியில் இரத்ததானம்  நிகழ்வும் இடம்பெற்றது, அனைத்து முகாம்களையும் ஆசீர்வதிப்பதற்காக நவம்பர் 20 ஆம் தேதி மின்னேரியா தேவலாயாவில் ஒரு மத நிகழ்வும்  நடைபெற்றது. அதனை தொடர்ந்து  ஹிங்குரகோட பௌத்த நிலையத்தை  முதன்மை படுத்தி  பொதி பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன

மேலும் படைத்தள  வளாகத்தில் 2019 நவம்பர் 22 அன்று மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது .  ஆண்டுவிழா தினத்தில் அனைத்து அங்கத்தவர்களின்  பங்கேற்புடன் கிரிக்கெட் போட்டி மற்றும் வலைப்பந்து   போட்டி என்பனவும் நடைபெற்றது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.