ருதஹம் மோட்டார் பந்தய போட்டிகள் 2019

2019ம்  ஆண்டுக்கான ருதஹம்  மோட்டார் பந்தய போட்டிகள் கடந்த 2019  நவம்பர் 24ம் கட்டுகுருந்த  விமானப்படை தளத்தில் இடம்பெற்றது  இந்த நிகழ்வுக்கு விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் மற்றும் சேவா வனிதா  பிரிவின்  தலைவி  பிரபாவி டயஸ்  ஆகியோர்  பிரதான அதிதிகளாக  கலந்துகொண்டனர்.

இந்த போட்டிகளை காண அதிகமான  பார்வையாளர்கள்  வருகைதந்தார்கள் மேக்னி ஹோல்டிங் அணியினர் இந்த தோடரில் சிறந்த அணியினராக தெரிவு செய்யப்பட்டனர்  அதனை தொடர்ந்து சிறந்த வீரர்களாக  அஷான் சில்வா  மற்றும் சோயன் டேனியல் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

இதன்போது  விமானப்படை  சாதாரண  பொறியியல் பிரிவு பணிப்பாளரும்  மோட்டர்ப்பந்தய பிரிவின் தலைவருமான எயார் வைஸ் மார்ஷல் விஜேசூரிய  மற்றும்  மோட்டர்ப்பந்தய ஏற்பாட்டுக்குழு தலைவர் எயார் கொமாண்டர்  சொய்சா மற்றும்  பணிப்பளர்கள்  அதிகாரிகள் படைவீரர்கள்  கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.