அம்பாறை விமானப்படை தளத்தின் 30வது வருட நினைவுத்தின நிகழ்வுகள்.

அம்பாறை  இலங்கை விமானப்படை தளத்தின் 30 வது  வருட நினைவு தினத்தை முன்னிட்டு  கடந்த  2019 நவம்பர் 25ம் திகதி   அம்பாறை   அம்பாறை   கட்டளை இடும் அதிகாரி   குரூப் கேப்டன்  பெர்னாண்டோ   அவர்களின் வழிகாட்டலின் கீழ்   அம்பாறை   விமானப்படை அதிகாரிகள் மற்றும், படை வீரர்கள்  மற்றும் சிவில் ஊழியர்கள் ஆகியோரின்  பங்கெடுப்பின் கீழ் இடம்பெற்றது.

இதன் முதல் கட்ட நிகழ்வாக       பரீட்சனை அணிவகுப்பு கட்டளை அதிகாரி அவர்களினால் பரீட்சிக்கப்பட்டது.

தொடர்ந்தும் சிரமதானம் சேவைகள் பதியத்தலாவ  பொதுவைத்தியசாலை  மற்றும் கரன்காவா பாடசாலையில் சிரமதானம்  மற்றும் புத்தகம்  என்பன  வழங்கிவைக்கப்பட்டது மேலும்  இரத்ததானம் மற்றும் இரவு நேர  பிரித் நிகழ்வும்  இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து எல்லை மற்றும் வலைப்பந்த்து  போட்டிகள்    என்பன  நிகழ்வும் இடம்பெற்றது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.