விமானப்படை தளபதி அவர்கள் பாதுகாப்பு மற்றும் பணியாளர் கல்லூரியில் உரைநிகழ்த்தினர்.

இலங்கை  விமானப்படை  தளபதி  எயார் மார்ஷல் சுமங்கள டயஸ்  அவர்களினால்  பாதுகாப்பு மற்றும் பணியாளர் கல்லூரியின் 13 வது  பாடநெறியின் ஆரம்ப நிகழ்வின்போது   உரைநிகழ்த்தினர்

இந்த நிகழ்வில்   கல்லூரியின் பீடாதிபதி  மேஜர் ஜெனரல் தெமடப்பிடிய  மற்றும் பிரதான  தலைமை ஆலோசகர்களான  பிரிகேடியர் பெரேரா  கொமடோர்  அமரதாஸ  எயார் கொமாண்டர் ரணசிங்க  மற்றும்  கல்லூரி அதிகாரிகளை போன்றோர் கலந்துகொண்டனே.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.