2019 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை கோல்ப் சாம்பியன்ஷிப் போட்டிகள்.

2019 ம் ஆண்டுக்கான  விமானப்படை  இடைநிலை    கோல்ப்  சாம்பியன்ஷிப்  போட்டிகள்  கடந்த 2019 டிசம்பர் 02  ம்  திகதி  ஹொக்கல     விமானப்படை தளத்தின் கோல்ப் மைதானத்தில்    வெற்றிகரமாக இடம்பெற்று முடிந்தது.

இந்த போட்டிகளில்  ரத்மலான விமானப்படை அணியினர்  வெற்றிபெற்றனர்.

இதன் 02ம் இடத்தை சீனவராய அணியின் 03 ம் இடத்தை கட்டுநாயக்க   விமானப்படை அணியினறும் பெற்றுக்கொண்டனர்.
மேலும்  45 வயசுக்கு  மேட்பட்ட நபர்களுக்கான  திறந்த போட்டிகளும் 02 பிரிவுகளாக இடம்பெற்றது

இந்த போட்டி நிகழ்வில்  விமானப்படை  தளபதி  எயார்  மார்ஷல் சுமங்கள டயஸ்  அவர்கள்  பிரதான அதிதியாக கலந்துகொண்டார் மேலும் விமானப்படை தலைமை தளபதி எயார் வைஸ் மார்ஷல் சுதர்சன பதிரன மற்றும்    விமானப்படை  கோல்ப்  சம்மேளன தலைவர்  எயார் கொமடோர் பிரசன்ன ரணசிங்க   மற்றும்  பணிப்பாளர்கள்  அதிகாரிகள் ,படைவீர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.