2019 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை மேசை பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள்.

2019 ம் ஆண்டுக்கான  விமானப்படை  இடைநிலை    மேசை பந்து சாம்பியன்ஷிப்  போட்டிகள்  கடந்த 2019 டிசம்பர் 02  ம்  திகதி  கொழும்பு     விமானப்படை தளத்தின் சுகாதார முகாமைத்துவ மையத்தில்      வெற்றிகரமாக  இடம்பெற்று முடிந்தது.

இந்த போட்டிகளில்  ரத்மலான விமானப்படை அணியினர்  வெற்றிபெற்றனர்.

இதன் 02ம் இடத்தை வன்னி    விமானப்படை அணியினர் பெற்றுக்கொண்டனர்.

இந்த போட்டி நிகழ்வில்  விமானப்படை  சிவில் பொறியியல் பணிப்பளார்   எயார்   வைஸ் மார்ஷல் ருச்சிரா சமரசிங்க  அவர்கள்  பிரதான அதிதியாக கலந்துகொண்டார் மேலும்     விமானப்படை  மேசை பந்து  சம்மேளன தலைவர்  எயார் கொமடோர் ஹேமந்த சொய்சா    மற்றும்  பணிப்பாளர்கள்  அதிகாரிகள் ,படைவீர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.