வவுனியா விமானப்படை தளத்தினால் சமுகசேவை திட்டம்.

வவுனியா  விமானப்படை  தளத்தின் மூலம்  சமூக சேவைத்திட்டம்    ஓன்று  கடந்த 2019  டிசம்பர்  14 ம் திகதி   வவுனியா மஹாகச்சக்கொட்டிய   ஆரம்ப பாடசாலையில்  இடம்பெற்றது.

இதன்போது  வவுனியா  பிரதான  விமானப்படை தளத்தின்  கட்டளை  அதிகாரி  எயார் கொமாண்டர்  சுமணவீர  அவர்களின்   பங்கெடுப்பில்   குறைந்த வருமானம் பெரும் 156  குடும்ப  மாணவர்களுக்கு  உதவிகள் வழங்கப்பட்டன .

வவுனியா படைத்தளத்தை சேவா வனிதா பிரிவின் மூலம் வருடாந்தம் இடம்பெறும் இந்த  நிகழ்வானது    இம்முறை  வவுனியா மஹாகச்சக்கொட்டிய   ஆரம்ப பாடசாலையில்  அதிபரின்  வேண்டுகோளுக்கிணங்க  அந்த அப்பாடசாலையில் இடம்பெற்றது .

இந்த நிகழ்வில்  வவுனியா சேவா வனிதா பிரிவின்  தலைவி  திருமதி. துஷாந்தி  சுமணவீர  மற்றும் அதிகாரிகள்  படைவீரர்கள் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.