53 வது விமானப்படை சாரணர் தளம், மொரட்டுவயில்.

53 வதுமொரட்டுவ பிலியந்தல  மாவட்ட  விமானப்படை சாரணர் தளம் கடந்த 2019  டிசம்பர் 19 முதல் 22 வரை தெஹிவளை  எஸ்.டி.எஸ் ஜெயசிங்க பாடசாலை  மைதானத்தில் நடைபெற்றது.

இந்த முகாமில் ஆறு சாரணர் தலைவர்களும் 80 விமான சாரணர்களும் இருந்தனர். இந்த  நிகழ்வுகளுக்கு   விமானப்படை சாரணர்  சான்றுதல்கள் வழங்கப்பட்டது.

 மேதிக தகவல்களுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பை பார்க்கவும்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.