கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் மூலம் நீர்கொழும்பு கடற்க்கரை சுத்தம் செய்யும் நிகழ்வு.

கட்டுநாயக்க விமானப்படை  தளத்தின் மூலம் நீர்கொழும்பு   கடற்க்கரை  சுத்தம் செய்யும் நிகழ்வு  கடந்த 2019 டிசம்பர் 26ம் திகதி இடம்பெற்றது இந்தநிகழவுக்கு கட்டுநாயக்க விமானப்படைத்தள  கட்டளை அதிகாரி எயார் கொமாண்டர் துய்யகாந்தா அவரக்ளின் வழிகாட்டலின்கீழ் இடம்பெற்றது .

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.