அதிகாரம் இல்லாத அதிகாரிகளுக்கான முகாமைத்துவ பயிற்ச்சி சான்றுதல் வழங்கும் நிகழ்வு.

சீனவராய விமானப்படை தளத்தில் அமைந்துள்ள அதிகாரம் இல்லாத அதிகாரிகளுக்கான  முகாமைத்துவ கல்லுரியில் இல  09 ஆங்கில மொழி மற்றும் இல  80 சிங்கள மொழி மூலமான முகாமைத்துவ பாடநெறியின் நிறைவின் சான்றுதல் வழங்கும் நிகழ்வு கடந்த 2019 டிசம்பர்  27 ம் திகதி  இடம்பெற்றது இந்த  நிகழ்வில்  விமானப்படை சிவில் பொறியியல் பணிப்பளார்  எயார் வைஸ் மார்ஷல் சமரசிங்க   அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த பாடநெறியொயின் நோக்கமானது  முப்படை வீரர்களின் முகாமைத்துவ மற்றும் நிர்வாக திறன்களை விருத்திசெய்வதாகும்.

இந்த பாடநெற்றியானது 11 வாரங்களாக இடம்பெற்றது இந்த பாடநெறியில்  ரஜரட்ட பல்கலைக்களத்தினால்  அங்கீகாரம் வழங்கப்பட  முகாமைத்துவ சான்றுதல் அளிக்கப்படும்.

இந்த இரு பாடநெறிகளிலும்  விமானப்படை சார்பாக 62 சிரேஷ்ட  அதிகாரம் இல்லாத அதிகாரிகளும் 83 கனிஷ்ட அதிகாரம் இல்லாத அதிகாரிகளும்   இராணுவப்படை  சார்பாக  01 சிரேஷ்ட அதிகாரம் இல்லாத அதிகாரியும்  மொத்தமாக 146பேருக்கு சான்றுதல் அளிக்கப்பட்டது.

சிறந்த திறமையர்களுக்கான  வெற்றிகளை பெற்றவர்களின் விபரங்களை ஆங்கில மொழிபெயர்ப்பில் பார்கவும்.   

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.