பிதுருதலாகல விமானப்படை தளம் தனது 10 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது .

பிதுருதலாகல   விமானப்படை தளத்தின் 10 வது  வருட  நிகழ்வுகள்  கடந்த 2020 ஜனவரி 03ம் திகதி   படைத்தள கட்டளை அதிகாரி   குரூப் கேப்டன்  பெர்னாண்டோ   அவர்களின் வழிகாட்டலின் கீழ்  படைத்தளத்தை  அதிகாரிகள்  மற்றும் படைவீர்ர்கள்  சிவில் ஊழியர்களின்  பங்கேற்பில்  இடம்பெற்றது

அன்றய தினம்  காலை பரீட்சனை அணிவகுப்பு   நிகழ்வும்  அதனை தொடர்ந்து  மரம்நடும் நிகழ்வும்   அதன் பின்பு   பொதுநிலை  பகல்பொசன நிகழ்வும் இடம்பெற்றது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.