பிதுருத்தலாகல விமானப்படை தளத்தின் கட்டளை புதிய கட்டளை அதிகாரி நியமனம்.

பிதுருத்தலாகல  விமானப்படை  தளத்திள்  கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் பெர்னாண்டோ அவர்களினால்   புதிதாக நியமிக்கப்பட்ட கட்டளை அதிகாரி  விங் கொமாண்டர் பண்டார   அவர்களுக்கு  பொறுப்புக்கள்  கையளிக்கும் நிகழ்வு  கடந்த 2020  ஜனவரி 07 ம் திகதி இடம்பெற்றது.

இதன்போது உத்தியோக பூர்வமாக  கடமைகளை  கையளிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது  இதன்போது படைத்தளத்தின்  அதிகாரிகள் மற்றும் படைவீர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது உரை நிகழ்த்திய முன்னாள் கட்டளைஅதிகாரி அவர்கள்  அனைவருக்கும் நன்றிகூறினார்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.