கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் தும்பு மெத்தை உட்பத்திக்கான புதிய கட்டிடம் திறந்துவைப்பு.

கட்டுநாயக்க விமானப்படை தளத்தில்  தும்பு மெத்தை  உட்பத்திக்கான  புதிய கட்டிடம் திறந்துவைப்பு  நிகழ்வு கடந்த 2020 ஜனவரி 08  ம் திகதி கட்டுநாயக்க படைத்தள கட்டளை அதிகாரி எயார் கொமடோர் துய்யகாந்த அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது.

விமானப்படை  ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவின் கட்டளை அதிகாரி எயர் கொமடோர் .பாலசூரிய, படைப்பிரிவின் கட்டளை அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் படைவீரர்கள்  கலந்துகொண்டனர்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.