2019 ம் ஆண்டுக்கான IPSC கூர்மையான துப்பாக்கிச்சூட்டு போட்டிகளில் விமானப்படை விளையாட்டு வீரர்களிடமிருந்து சிறந்த செயல்திறன்

துப்பாக்கிச்சூட்டு சங்கம் ஒழுங்கமைக்கப்பட்ட 2019 ம் ஆண்டுக்கான IPSC  துப்பாக்கிச்சூட்டு போட்டிகள்  கடந்த 2020 pனுவரி மாதம் 10 முதல் 13 வரை  பானலுவ  இலங்கை இராணுவ முகாம் துப்பாக்கி முனையில் நடைபெற்றது. 14 அணிகள்  கொண்ட இந்த போட்டியில் 192 வீரர்கள் வீராங்கனைகள்  கலந்து கொண்டனர். இலங்கை விமானப்படை, இராணுவ மற்றும் கடற்படை மற்றும் போலீஸ் படை பிரிவினரால் களந்து கொண்டனர்.

இந்த போட்டிகளில் இலங்கை விமானப்படை சார்பாக 13 ஆண்களும் 07 பெண்களும் பங்கேற்றனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.