விமானப்படை தளபதியினால் சீனங்குடா விமானப்படை கல்விபீடத்தில் புதிய நலன்புரி மற்றும் பொழுதுபோக்கு வசதிகளுடன் கூடிய கட்டியிட தொகுதி திறந்துவைப்பு .

விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள  டயஸ் அவர்களினால்  கடந்த 2020 ஜனவரி 18 ம் திகதி   சீனவராய விமானப்படை  தளத்தில்  புதிதாக  நிர்மாணிக்கப்பட்ட  கோப்ரல்  சமூக  கழகம் ,மற்றும்  விமானப்படை   வீர வீராங்கனைகளின்  சமூக கழகம்  ,  மற்றும்  ஸ்கை மால் நல வளாகம் என்பன   திறந்து வைக்கப்பட்டது .

இந்த புதிய வசதிகளின் தேவை அப்படைத்தளத்திற்கு  நீண்ட காலமாக உணரப்பட்டதை ,தொடர்ந்து விமானப்படை  தளபதியின் உத்தரவின் பேரில் சீனவராய  கல்விபீடத்தின்  பீடாதிபதி எயார் கமடோர் உதேனி ராஜபக்ஷ அவர்களால் நிறைவு செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில்   விமானப்படை  சிவில் பொறியியல் பிரிவின் பணிப்பாளர்  எயார் வைஸ் மார்ஷல்  சமரசிங்க  மற்றும் அதிகாரிகள்   கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.