விமானப்படை சேவா வனிதா பிரிவினால் புத்தகம்கள் அன்பளிப்பு நிகழ்வு.

விமானப்படை  சேவா வனிதா பிரிவினால் புத்தகம்கள்  அன்பளிப்பு  நிகழ்வு அம்பாறை  பிரதேசத்தில்  அமைந்துள்ள பாடசாலைகளுக்கு  கடந்த 2020 ஜனவரி 23 ,24 ம் திகதிகளில்  இடம்பெற்றது . இந்த நிகழ்வுகள்   விமானப்படை  சேவா வனிதா பிரிவின் தலைவி  திருமதி.மயூரி பிரபாவி டயஸ் அவர்களின்  வழிகாட்டலின்கீழ்  அம்பாறை  விமானப்படை  கட்டளை அதிகாரியின்  மேற்பார்வையின்கீழ்  இடம்பெற்றது இடம்பெற்றது.

மேலும், மார்ட்டின் விக்ரமசிங்க அறக்கட்டளை ஏற்பாடு செய்த கல்வி கண்காட்சியும் மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்போது  அம்பாறை  பகுதியில் உள்ள பாடசாலை நூலகத்திற்கு  பகிர்ந்து அளிக்கப்பட்டது  இந்த நிகழ்வில் அம்பாறை விமானப்படை  கட்டளை அதிகாரி  குரூப் கேப்டன் சுரேஷ் பெர்னாண்டோ  மற்றும் சேவா வனிதா அங்கத்தவர்கள்  அதிகாரிகள்   படைவீரர்கள்  கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.