பாக்கிஸ்தான் கடற்படை தளபதி இலங்கை விமானப்படை தளபதி அவர்களை சந்தித்தார்.

இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ள பாக்கிஸ்தான்   கடற்படை தளபதி அட்மிரல்  சபார் மஹ்மூத்   விமானப்படை  தளபதி எயார் மார்ஷல்  சுமங்கள டயஸ் அவர்களை   கடந்த  2020 ஜனவரி   28 ம் திகதி  விமானப்படை தலைமை காரியாலயத்தில் வைத்து சந்தித்தார்.

அவரை  கொழும்பு  விமானப்படை கட்டளை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் லெப்ரோய் அவர்கள் தலைமையில் இராணுவ அணிவகுப்பு மூலம் வரவேற்க்கப்பட்டார்.

இதன்போது  இரு தளபதிகளுக்கும் இடையிலான  கலந்துரையாடலின் பின்பு  நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டன. மேலும் அவர்  விமானப்படை  பணிப்பாளர்களையும் சந்தித்தார்.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.