இலங்கை விமானப்படை தளபதி அவர்களினால் நாளந்தா கல்லூரியின் பெவிலியன் மற்றும் ஸ்மார்ட் வகுப்பு அறை திறந்துவைப்பு .

கொழும்பு  நாளந்தா கல்லூரியின்  புதிதாக  நிர்மாணிக்கப்பட்ட விளையாட்டு அரங்கம் மற்றும் புதிய ஸ்மார்ட் வகுப்பு அறை என்பன  கடந்த 2020 ஜனவரி 30 ம் திகதி நாளந்தா கல்லூரியின்  முதல்வரின்  அழைப்பின் பேரில்  விமானப்படை  தளபதி  எயார் மார்ஷல்  சுமங்கள டயஸ் அவர்களினால்  திறந்துவைக்கப்பட்டது

இந்த நிகழ்வில் விமானப்படை சிவில்  பொறியியல் பணிப்பளார் ,எயார்  வைஸ் மார்ஷல் எம்.ஜி.ஆர்.கே சமரசிங்க, நாலந்தா கல்லூரியின் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் பங்கேற்றனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.