வருகை தந்த பாக்கிஸ்தான் விமானப்படை தளபதி அவர்களின் மனைவிக்கு விமானப்படை சார்பாக வரவேற்பு நிகழ்வு .

பாகிஸ்தான் விமானப்படைத் தளபதியின் மனைவி திருமதி. தசினா முஜாஹித்தை இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவு தலைவி மயூரி பிரபாவி  டயஸ் அவர்களினால்  2020 பெப்ரவரி 06 ம் திகதி  காலை கட்டுநாயக்க  விமானப்படைத்தள  அதிகாரிகள்  இல்லத்தில்  அன்புடன் வரவேற்கப்பட்டார் .

இந்த நிகழ்வில் சேவா வனிதா பிரிவின்  அங்கத்தவர்கள்  மற்றும்  அதிகாரிகள்   கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.