பாக்கிஸ்தான் விமானப்படை தளபதி கண்டி சிறி தலதா மாளிகைக்கு விஜயம்

இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ள பாக்கிஸ்தான் விமானப்படை தளபதி எயார் ஷீப் மார்ஷல் முஜாஹித் அன்வர் கான், அவர்கள்  கண்டி சிறி தலதா மாளிகைக்கு    கடந்த  2020 பெப்ரவரி 08  ம் திகதி  விஜயம் மேற்கொண்டார்

இதன்போது சிகிரியா  விமானப்படை கட்டளை அதிகாரி விங் கொமாண்டர்  அல்விஸ் அவர்களினால்  வரவேற்றக்கப்பட்டார் .

அதன்பிறகு, தியாவதான நிலமே நிலங்கா தேலாபந்தராவை சந்தித்தார் இதன்போது  இருவருக்கும்  இடையிலான  கலந்துரையாடலின் பின்பு  நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டன. மேலும் அவர்  கண்டியில் உள்ள சர்வதேச  பௌத்த  அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டார், பின்னர் பின்னவல  யானை சரணாலயத்தை பார்வையிட்டார்.



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.