பாக்கிஸ்தான் விமானப்படை தளபதி இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை சந்தித்தார்

இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ள பாக்கிஸ்தான் விமானப்படை தளபதி எயார் ஷீப் மார்ஷல் முஜாஹித் அன்வர் கான், அவர்கள்   இலங்கை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர்   மேஜர் ஜெனரல் ( ஓய்வு ) கமால் குணரத்ன அவர்களை   கடந்த  2020 பெப்ரவரி 10  ம் திகதி  பாதுகாப்பு அமைச்சில்  வைத்து சந்தித்தார்.

இதன்போது  இருவருக்கும்  இடையிலான  கலந்துரையாடலின் பின்பு  நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டன. மேலும் அவர்  விமானப்படை  பணிப்பாளர்களையும் சந்தித்தார்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.