வருடாந்த முகாம் பரிசோதனை ஏகல - 2011

ஏகல விமானப்படை முகாமின் வருடாந்த பரிசோதனை கடந்த 16.09.2011ம் திகதியன்று விமானப்படைத்தளபதி "எயார் மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம தலைமையில் இடம்பெற்றது.

மேலும் இங்கு விமானப்படைத்தளபதியின் வருகையை அடுத்து ஏகல விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி "குரூப் கெப்டன்" LD குனவர்தன அவர்களினால் வரவேற்கப்பட்டார். அத்துடன் விஷேட அணிவகுப்பு மரியாதையொன்றினையும்  மேற்கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இறுதியாக முகாமின் அனைத்து உரிப்பினர்களிடமும் விமானப்படைத்தளபதி உரையாற்றியதுடன், முகாமின் சிறப்பான ஒழுங்கமைப்புக்காக தனது பாராட்டுக்களையும் தெரிவித்தமை விஷேட அம்சமாகும்.



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.