போதல வன பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தின் பொது விமானப்படை தீயணைப்பு படையினர் தீயணைக்கும் பணியில்.

போதல  வன பகுதியில் ஏற்பட்ட  தீ விபத்தின் பொது  மிகிரிகம  விமானப்படை  தளத்தில் இல 42 ரெஜிமண்ட் படைப்பினரினால்  தீயணைப்பு வேலைகள் இடம்பெற்றது  இதன்போது   அப்பரிவின்   கட்டளை அதிகாரி ஸ்கொற்றன் லீடர்  பிரபாத்  மடகபோல  அவரக்ளின் தலைமையில் 35 பேர் கொண்ட குழுவினரே இந்த தீயணைப்பு செயற்பாட்டில்  களமிறங்கினர் .

அனர்த்த முகாமைத்துவ  மைய்யத்தின்  தகவலுக்கு  அமைய  மிகிரிகம  விமானப்படை கட்டளைஅதிகாரி அவர்களின்  கட்டளைக்கிணங்க  இந்த படைப்பிவினர் விரைவாக சென்று  தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.