ரத்மலான விமானப்படை தளத்தில் புதிய விமான செயற்பாட்டு கட்டிடத்தொகுதி திறந்துவைப்பு.

ரத்மலான  விமானப்படை  தளத்தில் புதிய  விமான செயற்பாட்டு  கட்டிடத்தொகுதி   திறந்து வைக்கும் நிகழ்வு கடந்த 2020 பெப்ரவரி  24 ம் திகதி  விமானப்படை  தளபதி எயார் மார்ஷல் சுமங்கள  டயஸ் அவரக்ளினால்    திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில்  ரத்மலான  விமானப்படை  கட்டளை அதிகாரி  எயார் கொமடோர்  சம்பத் விக்ரமரத்ன  மற்றும்   தலைமை தளபதி  மற்றும்  பணிப்பாளர்கள்  கலந்துகொணடர் .

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.