பாலவி விமானப்படைதளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்.

பாலவி  விமானப்படைதளத்திற்கு   புதிய  கட்டளை அதிகாரி   கடந்த 2020 பெப்ரவரி 28 ம்  திகதி  பொறுப்புகளை  பொறுப்பேற்றுக்கொண்டார்.

முன்னால் கட்டளை அதிகாரியான குரூப் கேப்டன் பிரியதர்ஷன    அவரகளினால்  உத்தயோக பூர்வமாக குரூப் கேப்டன் சஞ்சய் விதான   செனவிரத்ன    அவர்களுக்கு பொறுப்புகள் கையளிக்கப்பட்டது .

முன்னால் கட்டளை அதிகாரியான   குரூப் கேப்டன் சில்வா     அவர்கள் கடந்த 2018 பெப்ரவரி    18 ம் திகதி பாலவி  விமானப்படைதளத்திற்கு  கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்று இரண்டு  வருடங்கள் அந்த படைத்தளத்தை   திறன்பட  முன்னேற்றம் அடைய பாடுபட்டுள்ளார்.

இதன்போது முன்னாள் கட்டளை அதிகாரி அவர்கள் உரைநிகழ்த்தும் போது  தான் கடமையாற்றிய காலத்தில் சிறப்பாக பங்களிப்பு தந்தமைக்கும் சிறப்பாக சேவையை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியதற்கு தனது நன்றிகளை தெரிவித்தார்.  

புதிய  கட்டளை அதிகாரி  குரூப் கேப்டன் சஞ்சய் விதான    அவர்கள்  இதற்குமுன்னர்  மட்டக்களப்பு  விமானப்படை தளத்தில்  கட்டளை அதிகாரியாக பணியாற்றினார்.  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.